தொல்காப்பிய உரை மரபுகள் குறித்து கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த பயிலரங்கில் இணையம் வழியாக வழங்கிய உரை. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள் தொல்காப்பியத்தை எவ்வாறு அணுகின என்பதை காலநிலைப்பட்ட வரிசையில் எடுத்துரைப்ப தாக இவ்வுரை அமைந்திருக்கும். உரையின் இணைப்பு கீழே வழங்கப் பட்டுள்ளது.
Sunday, June 14, 2020
Subscribe to:
Post Comments (Atom)
-
மொழி அறக்கட்டளை பல்வேறு அரிய ஆவணங்களை அகராதியியல் நோக்கில் தொடர்ந்து உருவாக்கி வருகிறது . தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதி , சொல் வழக்கு...
-
பிரதாப முதலியார் சரித்திரத்தின் வழியாகத் தொடங்கிய தமிழ் நாவல் வரலாற்றில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சுட்டத் தக்கது. சங்க ...
-
தொல்காப்பிய ஆய்வுகள் தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்...
No comments:
Post a Comment