தொல்காப்பிய உரை மரபுகள் குறித்து கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த பயிலரங்கில் இணையம் வழியாக வழங்கிய உரை. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள் தொல்காப்பியத்தை எவ்வாறு அணுகின என்பதை காலநிலைப்பட்ட வரிசையில் எடுத்துரைப்ப தாக இவ்வுரை அமைந்திருக்கும். உரையின் இணைப்பு கீழே வழங்கப் பட்டுள்ளது.
Sunday, June 14, 2020
Subscribe to:
Post Comments (Atom)
-
தமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...
-
வினா பாய்மரக் கப்பல் என்பதில் உள்ள பாய் Sails என்பதற்கு இணையாக இன்று பயன்படுத்தப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பாய் இந்தப் பொருளில் வரவில்லை....
-
தமிழ் இலக்கண இலக்கியங்களைப் போலவே நிகண்டு மரபும் தொன்மை வாய்ந்த மரபாகத் தொடர்ந்து வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு திவாகரம் தொடங்...
No comments:
Post a Comment