தொல்காப்பிய உரை மரபுகள் குறித்து கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த பயிலரங்கில் இணையம் வழியாக வழங்கிய உரை. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள் தொல்காப்பியத்தை எவ்வாறு அணுகின என்பதை காலநிலைப்பட்ட வரிசையில் எடுத்துரைப்ப தாக இவ்வுரை அமைந்திருக்கும். உரையின் இணைப்பு கீழே வழங்கப் பட்டுள்ளது.
Sunday, June 14, 2020
Subscribe to:
Post Comments (Atom)
-
தமிழ் இலக்கண இலக்கியங்களைப் போலவே நிகண்டு மரபும் தொன்மை வாய்ந்த மரபாகத் தொடர்ந்து வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு திவாகரம் தொடங்...
-
மொழி அறக்கட்டளை பல்வேறு அரிய ஆவணங்களை அகராதியியல் நோக்கில் தொடர்ந்து உருவாக்கி வருகிறது . தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதி , சொல் வழக்கு...
-
தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைக்கிற இலக்கண நூல்களில் இரண்டாவதாகத் திகழ்வது இறையனார் களவியல் நூலும் அதன் உரைய...
No comments:
Post a Comment