தொல்காப்பிய உரை மரபுகள் குறித்து கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த பயிலரங்கில் இணையம் வழியாக வழங்கிய உரை. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள் தொல்காப்பியத்தை எவ்வாறு அணுகின என்பதை காலநிலைப்பட்ட வரிசையில் எடுத்துரைப்ப தாக இவ்வுரை அமைந்திருக்கும். உரையின் இணைப்பு கீழே வழங்கப் பட்டுள்ளது.
Sunday, June 14, 2020
Subscribe to:
Post Comments (Atom)
-
தமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...
-
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு குறித்த பழம் பாடல்கள் மனப்பாடக் கல்விமுறையையொட்டி எழுதி வைக்கப்பட்டுள்ளன. காலங் க...
-
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நி...
No comments:
Post a Comment