மொழி நிறுவனத்தில் தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை குறித்துப் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்களிடம் திட்டப் பணியாளராகப் பணிசெய்தமை.
ஆய்வு தொடர்பாக 10 நூல்கள் வெளியிட்டுள்ளமை.
2014 ஆம் ஆண்டு ஆய்வுப்பணிக்காக தமிழ்ப்பேராயத்தில் இளம் ஆய்வறிஞர் விருது பெற்றமை.
2015 ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வழியாக குடியரசுத் தலைவர் அவர்களின் கைகளால் இளம் ஆய்வறிஞர் விருது பெற்றமை
2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்று திருக்குறள் குறித்த ஆய்வுக் கட்டுரை வழங்கியமை
No comments:
Post a Comment